வல்வெட்டிதுறையின் ஊரணிப் பகுதியில், புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று, நேற்றுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதியில், ஊரணி வைத்தியசாலைக்கும், வல்வை மகளிர் பாடசாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பிரதான வீதியையொட்டி குறித்த எரிபொருள் ...
பருத்தித்துறை லீக்கின் அனுமதியுடன் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்திய 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டிகள் மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டிகள் இன்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்றாம் இடத்திற்கான..
யாழ்பாணம் தற்பொழுது எதிர்நோக்கியுள்ள குடி நீர்த்தேவை இதனை எவ்வாறு கையாள வேண்டும் என காணொளி ஒன்றில் விளக்குகிறார். பேராசிரியர் பொறியிலாளர் திரு. சுப்ரமணியம் சிவகுமார் அவர்கள். தற்பொழுது யாழ் பல்கலைக் கழக கணிதப் பிரிவின் தலமையாளராக (Head of Civil Engineering at faculty of ...
மேற்படி ஒன்று கூடல் 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை காவல்கோட்டை என்றழைக்ப்படும் கல்லுரோட்டில் உள்ள சங்க இணைத்தலைவர் கப்டன் N. விநாயகமூர்த்தி அவர்களின் தோட்டத்தில் ஒரு ரம்மியமான சூழலில் மாலைப் பொழுதில் சுமார் 08.00 மணியளவில் ஆரம்பமானது. எமது அழைப்பினை ...
நாங்கள் பண்டமாற்று தொழில் செய்து பகட்டாக வாழ்ந்த போது
பழையாட்சாரமும் நைநோலோன் சேட்டும் பொக்கற்றில்
கிப்ஸ் லேஞ்சிக்கு முன்னர் ஜம்பது ரூபா தெரிய நாகரீகம்
தவழ்ந்த மண்ணில்
எழிமை இறைமை தூய்மை உண்மை செய்மை
பல்வேறு இந்து சமய தொண்டுகளில் ஈடுபட்டு வந்த திரு. கந்தசாமி இராசசுந்தரம் இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 73. இவர் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் முன்னாள் தர்மகர்த்தாசபைத் தலைவர் ஆவார். தொண்டைமானாற்றில் அமைந்துள்ள அடியார் அன்னதான மடத்தின் நிர்வாகப்...
யாழின் வல்வை உட்பட வடமராட்சியின் சில பகுதிகளில் இன்று மாலை முதல் சுமாரான மழை ஒரு சில மணித்தியாலங்கள் பெய்தது. கடந்த சில மாதங்களாக நாட்டின் வட பகுதியில்...
வடக்கில் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணியகம் திறந்துவைக்கப்படவுள்ளது. இந்தப் பணியகம் காங்கேசன்துறையில் இந்த மாதம் திறந்துவைக்கப்படுமென செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்நாட்டு யுத்தம்...
நேற்றைய தினம் பிரான்சின் தலைநகர் பாரிஸ் லாக்குர்நேவ் இல் யாழ்டன் உதைபந்தாட்டக் கழகத்தினால் பதினாறாவது ஆண்டாக நடத்தப்படும் அல்ஃப்ரட், ஈழவீரன் மற்றும் பாலச்சந்திரன் நினைவாக உதபந்தாட்டப் போட்டி நடாத்தப்பட்டது. பிரான்சு நாட்டில் இடம்பெற்றுவரும் பல ...
தமிழகத்தின் மண்டப முகாம் வல்வை விளையாட்டுக்கழகம் கடந்த வருடம் நடாத்திய சாதனை
மாணவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பேடு வழங்கியதற்கான வரவு செலவு அறிக்கை வெளியிட்டுள்ளனர்...
இலங்கை இங்கிலாந்து உட்பட்ட 5 நாடுகளில் CWN 11 Plus இனால் நடாத்தப்பட்ட சிதம்பராக் கணிதப் போட்டி 2017 இல், இங்கிலாந்தில் நடாத்தப்பட்ட பரீட்சையில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், கெளரவிப்பும் ஒரு கணித பெரு விழாவாக இங்கிலாந்தின் தலைநகரில் கொண்டாட...
வல்வை விளையாட்டுக்கழகத்தின் விசேட பொதுக் கூட்டம் இன்று மாலை 04.00 மணிக்கு வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ்விசேட பொதுக் கூட்டத்தில் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுப்போட்டிகள் பற்றிய அறிக்கை மற்றும் கணக்கறிக்கை ...
வல்வை விளையாட்டுக்கழகத்தின் விசேட பொதுக் கூட்டம் இன்று மாலை 04.00 மணிக்கு வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ்விசேட பொதுக் கூட்டத்தில் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுப்போட்டிகள் அறிக்கை மற்றும் கணக்கறிக்கை...
இன்றைய நாளில் 1987 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி யாழ்பாணத்தின் பல பகுதிகளில் இந்தியாவின் விமானப்படை விமானங்களால் உணவுப் பொட்டலங்கள் வானத்திலிருந்து போடப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு ஒபரேஷன் பூமாலை (Operation Poomalai) என சங்கேதப் பெயரிடப்பட்டிருந்தது. இது Eagle Mission 4....
தொண்டைமானாறு வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான பூங்காவனம் நேற்று (03) நண்பகல் இடம்பெற்றது. முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து 12 மணியளவில் அம்பாள் வீதியுலா இடம்பெற்றது. ...
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியிலிருந்து நேற்று கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பம் ஆனது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,
திருகோணமலை, மட்டக்களப்பு,, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7 மாவட்டங்களையும் ...
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் மன்ற (தாய்சங்கம்) வருடாந்த பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது ...
சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் மெல்லக்கற்போருக்கான வகுப்புக்கள் கம்பர்மலை அ.த.க பாடசாலை மற்றும் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டன. கம்பர்மலை அ.த.க பாடசாலையில் 51 மாணவர்கள்....
அமரர்நடராசா வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் சுழல் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் முதல் போட்டிகள் இன்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது போட்டியில் வல்வை ..
கம்பர்மலை ஶ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாக சபைத் தெரிவும் கடந்த வாரம் நடைபெற்றது. இப் பொதுக் கூட்டத்தில் 2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் ...
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. இன்றைய போட்டியில் உடுப்பிட்டி ...