இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள அலைவகை குழப்பம் (Wave type disturbance) காரணமாக தொடர்ந்து நாட்டின் வடக்கு உட்பட பல இடங்களில் எதிர்வரும் நாட்களில் அதிலும் குறிப்பாக நாளை மறுதினம் 24 ஆம் திகதியிலிருந்து மழையுடன் கூடிய காலநிலைக்கான வாய்ப்பு உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல்.......
தமிழகத்தில் இடம்பெற்று வந்த தமிழர்களின் கலாச்சார வீரம் நிறைந்த விளையாடுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு (ஏறு தழுவுதல்) இந்திய உயர் நீதிமன்றம் தடை வழங்கியதைத் தொடர்ந்து தமிழகத்தில் இளைஞர்களால் பெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே. இதற்கு ஆதரவு தெரிவித்து......
வல்வெட்டித்துறை உட்பட வடமராட்ச்சியின் சில பகுதிகளில் இன்று முற்பகலிலும் அதனைத் தொடர்ந்து தற்பொழுது பிற்பகல் 0315 இலிருந்து மழை பெய்து வருகின்றது. வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடிப் பகுதியில் இன்று பிற்பகல் 0345 மணி வரை 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை தொடர்ந்து பெய்து....
வடமராட்சி பகுதியில் போலி நாணய தாள்களை அச்சிட்டு அதனை புழக்கத்தில் விட்டு வந்த குழு ஒன்றினை நெல்லியடிப் போலீசார் ஆதாரங்களுடன் கைது செய்துள்ளனர். நேற்று வெள்ளிக் கிழமை நண்பகல் வல்லைப் பகுதியில் விடுதி ஒன்றில் ஆயிரம் ரூபா போலி நாணய தாளினை மாற்ற முற்பட்ட சமயம் நெல்லியடிப்
வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சதுக்கத்தின் புணரமைப்பிற்கு, வட மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான திரு M.K சிவாஜிலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து 200,000 ரூபா தருவதாக தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வல்வை....
தமிழகத்தில் இடம்பெற்று வந்த தமிழர்களின் கலாச்சார வீரம் நிறைந்த விளையாடுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் தடை வழங்கியதைத் தொடர்ந்து தமிழகத்தில் இளைஞர்களால் பெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே. இதற்கு ஆதரவு தெரிவித்து
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகம், ரேவடி கடற்கரை மைதானம் மற்றும் இதனுடன் சார்ந்த இதர பகுதிகளில் மேலும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இது சம்பம்தமாக அக் கழகம் வெளியிட்டுள்ள விபரம் வருமாறு,
வல்வெட்டித்துறை உட்பட வடமராட்ச்சியின் சில பகுதிகளில் இன்று முற்பகல் சில நிமிடங்களும் இரவு 8 மணியளவில் சில நிமிடங்களும் மழை பெய்துள்ளது. இரவு பெய்த மழையின் பின்னர் சில வீதிகளில் வெள்ளத்தினை அவதானிக்க கூடியதாக இருந்தது. இந்த வருடம் வட கீழ் பரவுப் பெயர்சிக் காலநிலை
கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமாகி 10 தினங்கள் இடம்பெற்றுவந்த வல்வை சென்செபஸ்தியார் தேவாலய வருடாந்த மகோற்சவம் இன்று நிறைவெய்தியது. இன்றைய இறுதி நாள் நிகழ்வு காலை 7 மணிக்கு ஆரம்பமானத்தைத் தொடர்ந்து, முற்பகல் சுமார் 10 மணியளவில் சென்செபஸ்தியார் சுரூபம் வீதியுலா......
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் சில அபிவிருத்திப்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றுள்ளன. முதலமைச்சர் நிதியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட 2.75 ரூபா மில்லியன் செலவில் 2 மலசலகூடங்கள், 2 உணவு விற்பனைக் கூடாரங்கள், காவலாளி.......
புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவு படுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் முதல் அமர்வு யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் முகாமைத்துவின்....
திருச்சியில் (கடந்த 17/01/2017 அன்று இந்தியா வாழ் வல்வை மக்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும்ல்வை அனைத்து வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களையும் தம்மகத்தே அங்கத்துவர்களாக கொள்ளவுள்ளது இந்த அமைப்பு.கல்வி கலாச்சார பொருளாதாரம் விளையாட்டு......
'ரெப்ரி சுப்பண்ணா' என பொதுவாக அழைக்கப்படும் வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட நடுவர் திரு.அ.சுப்ரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் வல்வையில் கெளரவிக்கப்பட்டார். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் நிறுவப்பட்ட புதிய .....
வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் (Shipping office) வழங்கப்படும் சான்றிதழ்களை கணனி முறையில் வெளியிட்டுவைக்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வணிகக் கப்பல்களில் பணிபுரிவோரை பதிவுசெய்து வழங்கும் இடையறாத
சிவன் அறக்கட்டளை நிறுவனம் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலத்திற்கு ரூபா 40,000/- நிதி உதவி வழக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியுதவி விரைவில் இடம்பெறவுள்ள பாடசாலை விளையாட்டு விழாவிற்கு என வழங்கப்பட்டுள்ளது. நிதிக்கான காசோலையை சிவன் அறக் கட்டளை நிறுவனத்தின் தலைவரும், ரெலோ.....
வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையை பூரணமானதொரு பட்டத் திடலாக மாற்றி வடிவமைக்க தேவையான நிதியுதவிகளை தான் வழங்கவுள்ளதாக வடமாகாணசபை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் திரு.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி............
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Meteorological department) தெரிவித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் இரவு வேளைகளிலும் காலை நேரத்திலும் நிலவும் குளிரான காலநிலை...
கடந்த தைப் பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற பட்டப் போட்டியில் மொத்தம் 57 பட்டங்கள் பங்கெடுத்திருந்தன. ஆனாலும் இவற்றில் சில பட்டங்கள் வானில் பறக்கத் தவறியிருந்தன. கீழே போட்டியில் பங்கெடுத்த சகல பட்டங்களும் அவற்றின் விபரங்களும்......
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் வணிகக் கப்பல்களில் பணிபுரிவோரை பதிவுசெய்து வழங்கும் இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC - Crew discharge certificate) மற்றும் தகுதிச் சான்றிதழ்களை (Certificate of competency) கணனி முறைமையில் ஜனாதிபதி வெளியிட்டுவைத்தார். இலங்கை சமுத்திர வணிகக்...
முன்னாள் தமிழக முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தோற்றுவிப்பாளருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்று செவ்வாய் கிழமை (17/01/17) திருச்சி வாழ் இலங்கைத் தமிழர்களாலும் கொண்டாடப்பட்டது. திருச்சி வாழ் இலங்கைத்தமிழ் மக்களால்...
கடந்த தைப் பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றிருந்த பட்டப்போட்டியின் கலந்து கொண்ட பட்டங்களில் பல பட்டங்கள் வானில் பறக்கத் தவறியதால் பலரின் கவனத்தையும் ஈர்க்கத் தவறியிருந்தன. பறக்கத் தவறிய பட்டங்களில் குழவி, பல்லி, ஒற்றைச் செருப்பு போன்றவை மிகவும்...........
நேற்று மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா உலகம் முழுதும் நினைவுகூரப்பட்டது. இதே தினத்தில் போரால் பாதிக்கப்பட்டவருக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வானது பதுளை வீதி, கரடியனாறு மட்டக்களப்பில் வாழும் கோபாலப்பிள்ளை....
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் சிலை இன்று வைபவ ரீதியாக வைபவம் இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் நிறுவப்பட்ட புதிய எம்.ஜி.ஆர் சிலையை வடமாகாண சபை உறுப்பினர்....
இங்கிலாந்து, இலங்கை, கனடா ஆகிய நாடுகளில் நடாத்தப்பட்டு வருகின்ற சிதம்பரக் கணிதப் போட்டி இவ்வருடம் நியூசிலாந்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது என சிதம்பரக் கணிதப் போட்டி நிர்வாகம் CWN 11 Plus அறிவித்துள்ளது......
ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்தவர்களை தனது புரட்சிகரமான கவிதைகளால் தட்டி எழுப்பியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மேலும், தனது தனிச்சிறப்பு வாய்ந்த கட்டுரைகளால் மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டிய பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம்..
வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரைக்கு வடமாகாண சபை உறுப்பினர் M.K சிவாஜிலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து 300,000 ரூபா தருவதாக தெரிவித்துள்ளார்.கடந்த 14 ஆம் திகதி வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற பட்டப் போட்டியின் போது......
இன்றைய நாளில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் வெளிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார் பிரபாகரன்.இதற்கு முந்தைய நாள் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வங்காள விரிகுடாகடற்பகுதியில் கப்பல் ஒன்றுடன் சேர்த்து தற்கொலை செய்துகொண்ட 'கிட்டு' எனப் பொதுவாக
நாட்டில் பயன்பாட்டிலுள்ள நாணயத்தாள்களை சேதப்படுத்தி மாற்றங்களை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. தற்போது புழக்கத்திலுள்ள நாணயத்தாள்களை சிறந்த முறையில் பேணுவதே இதன் நோக்கமாகும். இதற்கென ...