வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று 8.30 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமாகி பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. உற்சவங்களின் காலை வசந்த மண்டப பூசை 10.30 க்கும் மாலை ...
நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 11 நபர் கொண்ட 10 ஓவர் கிரிக்கெட் போட்டியின் (Navalar Cricket festival 2016) நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் வல்வை அணி நெடியகாடு விளையாட்டுக் கழகத்துடன் மோதியது. இப்போட்டியில் நெடியகாடு அணி எதிர் வல்வை ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய...
புதிதாக உதயமான 1978 அணிக்கும், 1974 அணிக்கும் நட்பு ரீதியிலான உதை பந்தாட்ட போட்டி நேற்று மிச்சம் 'கொறிச் பார்க்' என்னும் பகுதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1978 அணி புதிதாக அறிமுமானதாக இருப்பினும் அனுபவம் வாய்ந்த 1974 அணியை ஆரம்பத்தில் மிகவும் திக்கு முக்காட வைத்து விட்டது. ....
நடைபெற்று வரும் ஆதிகொவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலய வீதியில் மின்குமிழால் வடிவமைக்கப்பட்ட திரு உருவ அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கந்தசாமி குகதாஸ், குகதாஸ் பார்த்தீபன், குகதாஸ் ஜெயலட்சுமி ஆகியோரின் ஞாபகார்த்தமாக வல்வை சைனின்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிகள் இன்று மாலை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. றெயின்போ விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி ...
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் நாள் திருவிழாவும் பிரதான திருவிழாவுமான பூங்காவன திருவிழா இன்று நண்பகல் நடைபெற்றது. நண்பகல்
இலங்கை உதைப்பந்தாட்ட தேசிய அணி பயிற்றுவிற்பாளர்கள் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள உள்ளக உதைப்பந்தாட்ட மைதானத்தில் (Indoor Futsal ground) வல்வை விளையாட்டுக்கழக உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள். ...
இன்று ஆடிப்பிறப்பு தினம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. ஆடிப்பிறப்பையொட்டி இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. இன்றைய நாளில் இங்கு யாழ்பாணத்தில் ஆடிக்கூழ் மற்றும் கொழுக்க்கட்டை போன்ற உணவு வகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழப்படுகின்றது.
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் 6 ஆம் நாள் உற்சவத்தின் இரவுத் திருவிழா தண்டிகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நாளை பூங்காவனத் திருவிழா நடைபெறவுள்ளது.
மாலுமிகளுக்கு 3 மாதம் வழங்காத கராகக் என்னும் கப்பலை (Karaagac bulk carrier) கைது செய்த சென்னை உயர் நீதி மன்றம் (Madras High Court), மாலுமிகளுக்கு வழங்கப்படாத ஊதியமான 59,000 அமெரிக்க டொலர்களை மாலுமிகளுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த உத்தரவு ITF (International trade federation) இனுடைய.......
திராவிடக் கலைவடிவ நுணுக்கங்களுடன் கூடிய அழகிய கற்சிற்பங்களுக்காகவே இக் கோவில்கள் மூன்றும் ஐ.நா தொல்பொருட் துறையினரால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அழகிய தனிச் சிற்பங்கள் மட்டுமல்லாது, விஸ்தராமான மண்டபங்கள், தரை, தூண்கள், மேலே தூண்களை...
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் 09.07.16 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் ஏற்பாட்டில் பெண்கள் எழுத்துகளை முன்வைத்து பெண்களால் நடத்தப்பட்ட உரையாடல் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்விற்கு நவரட்னராணி சிவலிங்கம் அவர்கள்
சட்டத்தரணி கனக மனோகரன் அவர்களுக்கு கடந்த 07 -09 -2016 அன்று நடைபெற்ற வல்வை நலன் புரிச்சங்க கோடைகால ஒன்றுகூடலில் பன்முகப்பட்ட சமூகசேவைகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை அளித்துக் கௌரவம் கொடுக்கப்பட்டுள்ளது. திரு.கனக மனோகரன் வல்வெட்டித்றை செல்லத்துரைத் தண்டயல்...
வல்வை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவன் செல்வன் செல்வராசா ஜனாதிபதி சாரணர் விருதை வென்றுள்ளார். இவருடன் பருத்தித்துறை மாவட்ட மட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் லபாஸ்கரன் மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வன் ஆதவன்....
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம்கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த மகோற்சவத்தையொட்டி கோவிலின் வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 10 தினங்கள் ..
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் ” முதல்தரம்” எனும் தனியாள் நகைச்சுவை நாடக ஆற்றுகை ஒன்றினை நிகழ்த்தியிருந்தனர். . இன் நாடகத்தில் நடிகராக. இ.வினோதன், பங்கேற்றார். ஒளி விதானிப்பினை ம.சுலஷன்,.....
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் காலங்களில் மகா கும்பாபிஷேகத்தினை நடாத்துவதற்காக மேற்படி நிதிசேகரிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை பிரதி வெள்ளிதோறும் சந்நிதி கோவில் சூழலில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தில்நடாத்திவரும் ஆன்மீக நிகழ்வுகள் வரிசையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளியன்று இன்னிசைக் கச்சேரி ஒன்றை நடாத்தவுள்ளது.
நெல்லியடி மத்திய மகா.....
இலங்கையின் மூத்த தமிழ் நடிகர், எழுத்தாளர், கோமாளிகள் புகழ் மரிக்கார் ராமதாஸ் சென்னையில் காலமானார். இவருக்கு வயது 69. 70, 80 களில் இலங்கை வானொலியில் மிகவும் நேர்த்தியான முறையில் நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ் நேயர்கள் மனதில் இடம் பிடித்த கோமாளிகள் கூட்டணியில் - அப்புக்குட்டி ராஜகோபால்....
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபையின் தற்போதைய உறுப்பினருமான திரு M.Kசிவாஜிலிங்கம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது ஜெனிவா பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 4 ஆம் திகதி நாடு திரும்பியிருந்த நிலையில்...
வல்வையில் வாழ்ந்த இப்படிப்பட்ட உன்னதமான கலைஞர்களைப் பற்றி எம்மிடம் என்ன குறிப்பு இருக்கிறது.. ஈழத்தின் நாடக வரலாறு பற்றி எழுதிய பல அறிஞர்கள் பிற்காலத்தில் எனது விரிவுரையாளர்களாக இருந்துள்ளார்கள்.. அவர்களிடம் "ரெத்திமாஸ்டர், மரிசலின்பிள்ளை மாஸ்டர், அனந்தண்ணா, சிவசோதி " போன்ற.....
வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆண்களுக்கான எல்லே போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இதன் இறுதியாட்டம் நேற்று மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி ...
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த மகோற்சவத்தையொட்டி கோவிலின் வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்றைய 2 ஆம் நாள் இரவுத் திருவிழாவின் போது சுவாமி...
தலைநகர் கொழும்பில் இன்று அதிகாலை முதல் காலை வரை அவ்வப்போது காற்றுடன் கூடிய மழை பெய்தது. நாட்டின் பல பகுதிகளிலும் கடற்கரையோரங்களிலும் நேற்று (11) காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது என வானிலை அவதான நிலையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதற்கிணங்க...