வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட கடையொன்றில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்கள், வண்டுகள், புழுக்களின் தாக்கத்திற்குள்ளான பொருட்கள் என்பன நகர சபை ...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வரும் 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 04 ஆம் திகதி மாரிதேவி உற்சவத்தை...
தற்போது வல்வை நகரசபையில் QR Code முறைமையினூடாக வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களை செலுத்தும் முறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. QR குறியீடு மூலமான கொடுப்பனவு ...
தாய்லாந்தில் பல நாடுகள் பங்குபற்றிய பட்டக்காட்சியில் வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு. மோகன் வினோதன் பங்கெடுத்துள்ளார். இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தி...
நேற்று முன்தினம் நிகழ்நிலை (online) மூலமான பணப்பரிமாற்றத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வானது நகராட்சி மன்ற சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் வடமாகாண உள்ளூராட்சி ...
தற்போது நகரசபையினால் வல்வெட்டித்துறை நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்கு பின்னால் (பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக) திண்மக்கழிவு சேகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வாரத்தின்...
ஹரிஹரன் இசை நிகழ்ச்சியின் உள்நுழைவைச் சீட்டுக்குரிய பணம் முழுமையாக வழங்கப்படும். விரும்பியவர்கள் பகுதியளவில் நன்கொடையை வழங்கமுடியும். அடுத்த வாரம் முதல்