இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது....
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் ..
காங்கேசன்துறைக்கும்- நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் சிவகங்கை (சிதம்பரத்தின்.....
வல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவம் வரும் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன்....
குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய உலகின் 13 இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.
Fox News தயாரித்துள்ள குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய ...
உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது தடவையாகவும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் உடுப்பிட்டி பகுதியில்
பருத்தித்துறை முனைப் பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை, முனைப்பகுதியில் .....
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கரிப்பட்டமுறிப்பு, புளியங்குளம், மணவாளன்பட்டமுறிப்பு மற்றும் கனகரத்தினபுரம் ...