மக்கள் மேலும் இரண்டுவருடங்களுக்கு கொரோனாவைரசுடனேயே வாழவேண்டியிருக்கும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார். மக்கள் கொவிட் 19 ....
நாட்டில் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு வீதிகளை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைகள் ....
வல்வெட்டித்துறையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்ததுடன் அங்கிருந்த வாகனம் மற்றும் அருகிலுள்ள வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஊரிக்காடு பகுதியிலுள்ள ...
வல்வை அ.மி.த.க பாடசாலையில் காணப்பட்ட சாதாரண வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பு அறையாக (Smart classroom) மாற்றியமைக்கும் நோக்கோடு பாடசாலை சார்பாக வல்வை மக்கள் ...
வல்வெட்டித்துறை ரேவடி பகுதியில் அமைந்துள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று நீச்சல் தடாக வளாகத்தில் ...
மா பா சி எனப்படும் பிரபல இலக்கியவாதி திரு பாலசிங்கம் நேற்று காலமானார். மா.பா.சி.என அறியப்படும் ஐயம்பிள்ளை-செல்லமா தம்பதியினரின் மகன் பாலசிங்கம் அவர்கள் ...
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன. கரவெட்டி, ...
சரியாக 24 வருடங்கள் முன்பு இதே நாளான 1 9 9 5 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ்பாணத்தில் மாபெரும் மக்கள் இடப்பெயர்வு ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தைக்......
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 14 நாள்களில்...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வல்லையில் இடம்பெற்ற பனை வனமாக்கல் திட்டம்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வல்லையில் இன்று சனிக்கிழமை ...
தேசிய மட்ட வாசிப்பு மாதம் தொடர்பிலான போட்டியில் யா/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வி.சிந்துஜா ரங்கேஸ்வரன் தேசிய மட்டத்தில் “பிளாட்டினம்” ...
கொரோனா தொடர்பான தகவல்களை 1999 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் ....