வடமாகாண கல்வித் திணைக்களம் நடாத்திய வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகளின் அடிப்படையில் ஆண்கள் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் சிறந்த வீராங்கனையாக தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த கே.யதுஷா தெரிவு செய்யப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
குமுதினி (இலங்கை)
Posted Date: July 11, 2018 at 18:11
வாழ்த்துக்கள்!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.