யாழ் வல்வெட்டித்துறை பழைய சோடாக் கடை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், இந்தியா சீனிவாசா நகர், திருச்சி -17 யை வசிப்பிடமாகவும் கொண்ட (காபரட்) கிட்ணசாமி குமரவேல் அவர்கள் 16.09.2014 செவ்வாய் கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கிட்ணசாமி(காபரட்டர்) செல்வசிவமணி அம்மா அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடராசா லெட்சுமி அம்மாவின் மருமகனும்,
சூரியகுமாரி(மாம்பழம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வானந்தவேல் (செல்வன்) மற்றும் அருளானந்தவேல் (அருள்-லண்டன்), உமாதேவி (உமா -லண்டன்), ரஞ்சனி தேவி (ரஞ்சனி -இந்தியா), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவயோகராசா (யோகு -லண்டன்), சுகந்தினி -லண்டன், ரஞ்சித் குமார் (ரஞ்சித் -இந்தியா) ஆகியோரின் மாமனாரும்,
கலைச்செல்வன், சஞ்சய், கபிலன், லக்ஷிகா, காவியா, இலக்கியா, ஜனுஷன், ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரத்தினவேல் (மான்), தங்கவடிவேல் (சிவா), கஜேந்திராதேவி (தேவிகா), காலஞ்சென்ற ஞானவேல் (சுதன்), ஞானந்திரராணி (குட்டிராணி), விதுரன் ராஜேந்திராதேவி (அம்மனா), ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16.09.2014 அன்று மாலை 0500 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனைவி (சூரியகுமாரி) -- 0091 4312781833 திருச்சி (இந்தியா)
மகன் (அருள்) - 0044 7592866706 லண்டன்
மகள் (உமா) - - 0044 7448270411 லண்டன்
தாயார் (செல்வசிவமணி அம்மா) - 0094 776679092 வல்வெட்டித்துறை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.