இலங்கை யாழ் /வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது திருச்சி அம்மையப்ப நகரை வசிப்பிடமாக கொண்டவரும் காலம்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவி அன்னமுத்து அவர்கள் 19/08/2016(வெள்ளிக்கிழமை ) இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பின்னர் அறியத்தரப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஆழ்ந்த வருத்துடன் அறியத்தருகின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.