மரண அறிவித்தல் - அண்ணாசலம் ஜெயராசா (கிராங் மாஸ்டர்,ஜெயம் அண்ணா)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2021 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
அண்ணாசலம் ஜெயராசா (கிராங் மாஸ்டர்,ஜெயம் அண்ணா)
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், ஊறணியை வதிவிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் ஜெயராசா (கிறாங் மாஸ்டர்) அவர்கள் இன்று (19.03.2021) காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் சிவஞானமணி அவர்களின் பாசமிகு மகனும்,
இந்திரலிங்கம் காலஞ்சென்ற சறோஜினிதேவியின் அன்பு மருமகனும்,
ஜெயதேவியின் அன்புக் கணவரும்,
தனுசன், அருண்ராஜ், ஐனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரத்தினசபாபதி, காலஞ்சென்ற தியாகராசா, ஜெயகெளரி, ஜெயராணி, சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் இன்று (19.03.2021) நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு மாலை 4.00 மணிக்கு எடுத்துச் செலப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mano Gnanamoorthy (United Kingdom)
Posted Date: March 19, 2021 at 18:45
I’m very saddened to hear the news of our brother Jayam’s passing away.
.
My heart goes out to his family in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to his family.
.
Our mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rests our brother Jayam in Peace.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.