6 ஆம் வட்டாரம் சென்மேரிஸ் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை அருணகிரிநாதன்(கற்கண்டு) 05.09.2018 இன்று காலை இறைபாதம் அடைந்துவிட்டார்.
அன்னார் கணபதிபிள்ளை நாகம்மா அவர்களின் மகனும்,
அமரர்களான வேலும்மயிலும் இலட்சுமி அம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
பதுமலட்சுமியின் அன்புக் கணவரும்,
பத்மநாதன் (சந்திரன்-லண்டன்), சற்குணவதி (சுமதி- புதுக்குடியிருப்பு), பத்மாவதி (பத்துமா-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரி அக்குவான்ஸ்(கங்கா), ஜெகதீஸ்வரன், ரதிஸ்காந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூபாலசந்திரன், அருமைத்தம்பி, சிவலோகநாதன், தங்கவடிவேல், அருங்கிளி, செல்லக்கிளி, பசுங்கிளி, அம்மன்கிளி, ராஞ்சினி, அருமைக்கிளி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னை அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.