வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட நடனசிகாமணி ஜெயவீரசிகாமணி அவர்கள் நேற்று (07.08.2021) இறைபதம் அடைந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் ஆறுமுகம் (கனடா) (Canada)
Posted Date: August 09, 2021 at 02:31
அயலவனாக, அண்ணனாக அன்றைய நாட்களில் அன்றாடம் காணும் ஒரு நல்ல உள்ளம்
இன்று இல்லாமலாயிற்று.
அண்ணாவின் ஆத்மா அமைதியாகட்டும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.