மரண அறிவித்தல் - பரஞ்சோதி சண்முகராசா (தம்பிக்கிளி)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2018 (வியாழக்கிழமை)
Aமரண அறிவித்தல்
பரஞ்சோதி சண்முகராசா (தம்பிக்கிளி)
தோற்றம்:31-08-1939 மறைவு :17-04-2018
தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், நோர்வையை (Oslo)வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சண்முகராசா (தம்பிக்கிளி) அவர்கள் 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களானஇராசையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளி அமிர்தராணி (rராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
சோதிமலர் (கனடா) சகோதரனும்,
ஜோதிராஜா (ஜோதி),சற்ரூபவராஜா(ரூபி), திருநிறைசெல்வி(அம்மன்), திருவருட்செல்வி(ஜமுனா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லோகநாயகம், சீதாங்கனி, தனநாயகம் மற்றும் விவேகானந்தன் (டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும்,
நித்தியா, ஸ் ரீபன் , மதுரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரமணன், பிரகலாதன் aaஆகியோரின் தாய் மாமனரும்,
கேமாஜினி, டக்ஷ்ஷன், கோபிஷன், சமுத்திரன், கார்த்தியன், நீருயன், திராவிடன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள் குடும்பத்தினர்
பார்வைக்கு :22-04-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 1600- 1800 வரை
முகவரி :ALFASET GRAVELUND NEDRE KALBAKK VEIEN -99 (OSLO)
கிரியை :23-04-2018 திங்கட்கிழமை காலை 0900- 1200 வரை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.