மரண அறிவித்தல் - பத்மநாதன் நாகேஸ்வரி அம்மா (வண்ணக்கிளி)- (இறுதிக் கிரியை பற்றிய விபரம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2018 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
பத்மநாதன் நாகேஸ்வரி அம்மா (வண்ணக்கிளி)
மலர்வு: 01-01-1942 உதிர்வு: 25-09-2018
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வேம்படி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மநாதன் நாகேஸ்வரி அம்மா (வண்ணக்கிளி) அவர்கள் 25-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பத்மநாதனின் அன்பு மனைவியும்,
அமரர்களான ஆதிநாராயணசாமி, பங்கயற்செல்வம் (பட்டம்மா) ஆகியோரின் சிரேஷ்ட புத்திரியும்,
அமரர்களான சுப்பிரமணியம் நாகம்மாளின் அன்பு மருமகளும்,
மதிஅமுதன் (கண்ணன் - லண்டன்), மதிவண்ணன் (கீதன் - அமெரிக்கா ), கவிதா (அவுஸ்ரேலியா), மதிராஜன் (சுதன் - அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயசந்திரன் (கலிங்) மற்றும் தங்கேஸ்வரியம்மா, ஜெகதீஸ்வரி, இராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, சுந்தரேஸ்வரி, நாகரத்தினம், அரசரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மிதுலா (லண்டன்), தர்ஷினி (அமெரிக்கா), பிரகாஷ் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரண்யா, மதுஷன், தருண், அஸ்வின், வைஷ்ணவி, ஆர்த்திகா, சிபிஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
கனகேந்திரராணி, காலஞ்சென்ற பழனிவேல், தவமனோகரன் மற்றும் இராமசந்திரன் (அவுஸ்ரேலியா), சேதுலிங்கம், கவிஞன், கிருபை அம்மா, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஜா, தர்ஷிகா, சஞ்சீவன், கோகுலன், அனோஜன், அனோதா, அனோசிகன், விக்டோரியா, வினோலியா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 04.00 மணியளவில் எடுத்து செல்லப்பட்டு ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
கணவர், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.