வல்வெட்டித்துறை புதுவளவை பிறப்பிடமாகவும், வித்தனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சரஸ்வதி அப்புலிங்கம் அவர்கள் 07.10.2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருளம்பலம் நாகபிள்ளையின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அப்புலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வலஸ்மி, கணேசலிங்கம், விஸ்ணுலிங்கம் ஆகியோரின் தாயாரும்,
விஜயசுந்தரம், ஜெயந்தி, தெய்வநாயகி (அம்மன்) ஆகியோரின் மாமியாரும்,
சதீஸ், லக்ஸ்மன், ஸ்ரீராம், அரவிந்த், சஜஜீவா, விதுசன், சுபானி ஆகியோரின் பேரித்தியும்,
குமரகுரு, நவமணியம்மா, பருவதபாக்கியம், கிருஸ்ணகோபால், சரவணபவன், ரோகினியம்மா, காந்தாமணி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரது இறுதிக் கரியைகள் 09.10.2019 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 2.00 மணிக்கு ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.