மரண அறிவித்தல் - செபஸ்தியம்பிள்ளை ஜோசப் நவரத்தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2016 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - செபஸ்தியம்பிள்ளை ஜோசப் நவரத்தினம்
பிறந்த திகதி : 11-12-1928 இறந்த திகதி : 07-06-2016
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு வத்தளையை வதிவிடமாகக் கொண்ட செபஸ்தியம்பிள்ளை ஜோசப் நவரத்தினம் 07-06-2016 அன்று காலமாகிவிட்டார்.
இவர் காலம்சென்ற மேரி teacher (வல்வை மகளிர் மகா வித்தியாலயம்) இன் அன்பு கணவரும் சந்திரிகா (கனடா), பிரெட்ரிக் (கனடா), செற்றிக் , பற்றிக் ஆகியோரின் தந்தையரும், ஜோசெப் (கனடா), செல்வி (கனடா), சாந்தா , ஷாமினி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இறுதி கிரியைகள் 11.06.2016 காலை வத்தளையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நாயக்ககந்த மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.