மரண அறிவித்தல் - செபஸ்தியான்பிள்ளை ஜோசப் செளந்தரராஜ்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2019 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - செபஸ்தியான்பிள்ளை ஜோசப் செளந்தரராஜ்
ஜனனம் - 22.01.33 மரணம் - 13.11.19
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் வல்வெட்டித்துறை சந்தியை வசிப்பிடமாகக் கொண்ட திரு.செபஸ்தியான்பிள்ளை ஜோசப் செளந்தரராஜ் (Retired District Inspector of Telecommunication) இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மேரி றீற்றா லீலா அவர்களின் அன்பு கணவரும்,
பிலிப் மோகன், வினோதினி, காலஞ்சென்ற மரீனா சாந்தினி, காலஞ்சென்ற சார்ல்ஸ் ரொசான் மற்றும் எட்வேட் சசிதரன், ஆண்ட்ரூ ரஞ்சிதன் ஆகியோரின் தகப்பனாரும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் வல்வையில் இடம்பெறவுள்ளது, விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.