அன்னார் அமரர் கார்க்கார சபா, காமாட்சிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மூத்த மகளும்,
பத்மநாதன் சாந்தமூர்த்தியின் அன்பு மனைவியும்,
சந்திரவதனா, மலரகிதம், குணரகிதம், மதிவண்ணன், யோகவாணி, திலகவண்ணன், அமரர் உதயவண்ணன், ஞானவண்ணன், கமலவண்ணன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பிரமிளா, சித்ராரேவதி, கௌசல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனருள், ஜனார்த்தன்ன்(சோதி), ராஜா(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவி, திலக்ஷன், திவ்வியா, சரண்ஜன், அபிவர்ஷி, பிரதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை காலை 31.01.2019 அன்னாரது இல்லத்தில் நடைபெற்று 11.00 மணியளவில் ஊறணி இந்து மயானத்திற்கு தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும் என்பதை அறியத் தருகிறோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.