யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஒய்வு பெற்ற தபாலதிபரும், சட்டத்தரணியுமான கனகசுந்தரம் நடேசன் அவர்கள் வியாழக்கிழமை 05 - 05 - 2016 காலமானார்.
கனகசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் அன்பு புதல்வனும்,
ஞானம்பிகையின் அன்புக்கணவரும்,
இரத்தினசாமி ஆத்தாட்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,
ரவிசங்கர், கௌரி, Dr.கீதாஞ்சலி, ஜமுனாஜெயந்தி, ராதாகிருஷ்ணன், ரஞ்சித் ஜெகமோகன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சுகன்யா, பாலேந்திரன், சிவகுமார், மக்ஸ்வெல், மேனுகா, அபிராமி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற குமாரசுந்தரம், கார்மேகசுந்தரம், நிர்த்தனசுந்தரம், கணேச சுந்தரம், பாஸ்கர சுந்தரம், விஜயாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் 08/05/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Ganesasundaram Ratnasamy (Australia)
Posted Date: May 06, 2016 at 21:05
Shocking! Very much greived at his sudden loss. He had a great heart. May his soul Rest in Peace at Lord Siva's kingdom.
Ganesasundaram,
His brother-in-law
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.