மரண அறிவித்தல் - திரு.சிவகுருப்பிள்ளை நாராயணசாமி (ஓய்வு பெற்ற தபாலதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2018 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்
திரு.சிவகுருப்பிள்ளை நாராயணசாமி
(ஓய்வுபெற்றதபாலதிபர்)
தோற்றம் : 11 யூன் 1925 மறைவு : 7 ஏப்ரல் 2018
யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருப்பிள்ளை நாராயணசாமி அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.