காலஞ்சென்றசொரூபராணி(பாப்பா அன்ரி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவரான மங்கையற்கரசி(சக்கரை அக்கா), தனலட்சுமி, ஜெயக்குமார், விசித்திரா(மாம்பழம்), விஜயகுமார்(சித்தப்பா) ஆகியோரின் சகோதரரும்,
மற்றும் குமுதினி, அசோக், காலஞ்சென்ற ஆனத்(ஈசன்), யாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையாவார்.
ராஜேஷ்கண்ணா, செல்வம்(ஜெனி), காலஞ்சென்ற ஜீவராஜன், ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
லக்ஷிகா, கிருஷ்ணானாத், ஜனரஞ்சனி, அபிராமி, அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
காலஞ்சென்றவர்களான அமராவதி, தெய்வானைப்பிள்ளை, செல்வமாணிக்கம் ஆகியோரின் பிறாமகனும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(மார்க்கண்டு அம்மான்), பசுபதி, சுந்தரமூர்த்தி மற்றும் பரமகுருசாமி(பச்சைமால்) ஆகியோரின் மருமகனும்,
மற்றும் காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் விதானையார்,திருமதி கமலாதேவி, இந்திராதேவி, சரோஜினிதேவி, மோதிலால்நேரு,செல்வச்சந்திரன்(நெப்போலி), ஜாவகர்லால் நேரு, நந்தலால்நேரு மற்றும் ராதாராணி(வல்வெட்டித்துறை), பாலச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வரும் 11-05-20 திங்கட்கிழமை காலை 7.30 க்கு அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 94 streatham road, Mitcham, Surrey, cr42ab என்ற முகவரிக்கு எடுத்துவரப்பட்டு பின்னர் Lambeth crematorium, Blackshaw Road,Tooting , sw17 0by (front of tooting st. Gorgeous hospital) என்ற இடத்தில் காலை 8 மணியளவில் தகனக்கிரியை நடைபெறவுள்ளது.
இத்தகவலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.