ராகவையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டிதுறையில் வசித்து, இந்தியா குன்னூரில் வசித்து வருபவருமான வெள்ளைச்சாமி பெரியதம்பி தம்பையா அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களானஓவசியர் செல்லச்சாமி இருளாயின் மூத்த மருமகனும்,
பவளக்கண்டுவின் அன்புக் கணவரும்,
ரூபிகா, முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கர் மற்றும் ஷனாவின் அன்பு மாமனாரும்,
தமயந்தி, தனஞ்சயன், நிலாகரன் மற்றும் மாயாவின் பாசமிகு பேரனும்,
குமார், இராமசந்திரன்(அப்புக்குட்டி),சிவபாலன், பிரேமானந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
செளந்தராஜன், ரஞ்சன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் குன்னூரில் உள்ள அவரது இல்லத்தில் 28-06-2021 இன்று நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.