வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் கலைவாணி இன்று காலை காலமானார்.
அன்னார் கதிரவேற்பிள்ளை மனோரஞ்சிதமலர் அவர்களின் மகளும்,
விஜயகுமார் அவர்களின் மனைவியும்,
வினித், கிருஷ்ணாவின் தாயாரும்,
செல்வக்குமாரின் தங்கையும்,
ஹம்சானந்தி, புவன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மதியம் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
M .kathiravel - 0091 9444234884 / 0091 9940615407(whatup)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.