அன்னை மடியில்: 1942-05-14 ஆண்டவன் மடியில்:2019-11-26
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வதிவிடமாகக் கொண்டவரும், வல்வெட்டித்துறை சாயி நிலையத் தலைவருமான விநாயகமூர்த்தி யோகானந்தவேல் (MA) அவர்கள் இன்று அதாவது 26-11-2019 இல் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற விநாயகமூர்த்தி மங்கையக்கரசி ஆகியோரின் மகனும்,
காலஞ்சென்ற நடனசிகாமணி மகேஸ்வரி ஆகியோரின் மருமகனும்,
ரஞ்சனி(ராணி) அவர்களின் கணவனும்,
சிவகுமார்(ரமேஷ்), பிரபாகரன்(பிரகாஷ்), பாமினி ஆகியோரின் தந்தையும்,
சுபாஜினி, மைதிலி, சிவகுமார்(சிவா) ஆகியோரின் மாமனாரும்,
கார்த்திகாயினி, கிருட்டிகா, உமேஷ், தானியா, சிவலிங்கேசர், சிவசொரூபிணி ஆகியோரின் பேரனும்,
வைரமுத்து, சக்திவேலாயுதம், ஞானவேலாயுதம், குமரகுரு, சிவானந்தவேல், வள்ளியம்மைப்பிள்ளை, சீதாலட்சுமிஅம்மாள், கமலாம்பிகை ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 0400 மணியளவில் ஊரிக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.