ரங்கூனைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலும்மயிலும் மகேஸ்வரி (கிளி அக்கா) இன்று (10.04.2014) காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2014 (வியாழக்கிழமை)
ரங்கூனைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலும்மயிலும் மகேஸ்வரி (கிளி அக்கா) இன்று (10.04.2014) காலமானார்.
அன்னார் காலம் சென்ற சிவசம்பு கண்மணியின் அன்பு மகளும், காலம் சென்ற வடிவேல் வள்ளிப்பிள்ளையின் மருமகளும், காலம் சென்ற வேலும்மயிலுவின் மனைவியும், சாந்தினி, ஜெயராஜ், முருகவேல், ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலம் சென்ற தங்கமணி, பாலசுப்ரமணியம் ஆகியோரின் சகோதரியும், சுந்தர விநாயகம், துரைமங்கையின் மைத்துனியும்,
காலம் சென்ற திருஞானசுந்தரம், மாலா, சாந்தா ஆகியோரின் மாமியாரும், கிறிஸ்ணராஜ், கானப் பிரியா, அன்டன் மரியசீலன், பிரதீப், பிரணவன், குருபரன், சண்முகன், சிவானந்தி ஆகியோரின் பேத்தியாரும், கிஷாந். கிஷாந்தினி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் அன்னாரின் வல்வெட்டித்துறை ஆலடியில் உள்ள வீட்டில் நடைபெற்று, பூதவுடல் இன்று மாலை 4 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.