1987 ஆம் ஆண்டு யாழ் நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திரு.திலீபனின் இரண்டாம் ஆண்டை நினைவு கூரும் வகையில் வல்வெட்டித்துறை சந்தியில் 26.09.89 அன்று ஆக வணக்க நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
அன்றைய தினம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த நிகழ்வில் திரு.பொட்டம்மான் அவர்களும் கலந்து கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கீழே படத்தில் அன்றைய நிகழ்வில் சிறுமி ஒருவர் இரங்கற்பா ஒன்றைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் காட்சி.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.