குச்சம் சரஸ்வதி அம்மன் ஆலய பாலஸ்தாபன அபிஷேகம் எதிர்வரும் 24/06/2020 அன்று இடம்பெறவுள்ளது. காலை 5:55 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி, காலை 0900 மணி முதல் 0925 வரை அம்மன், பிள்ளையார் மற்றும் முருகன் ஆகிய மூர்த்திகளுக்கான பாலஸ்தாபன அபிஷேகம் இடம்பெறவுள்ளது.
பாலஸ்தாபன அபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக புணருத்தாரான பணிகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.