ஜேர்மனியில் வசித்து வந்த பருத்தித்துறை தும்பளை தும்பளையைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.
பதிவுத்திருமணம் செய்து ஐந்து மாதம் ஆன நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பருத்தித்துறை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாசம் வேணுகாந்தன் [வயது 34 ] என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார்
தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டு சில வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.