வல்வை இந்திரவிழா - 2020 இற்கான ஆயத்த வேலைகளில் நெடியகாடு இளைஞர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2020 (சனிக்கிழமை)
எதிர்வரும் 07.05.2020 அன்று நடைபெறவிருக்கும் வல்வையின் இந்திரவிழாவினை சிறப்பாக முன்னெடுப்பதற்கான ஆரம்ப வேலைத்திட்டங்களில் நெடியகாடு இளைஞர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
திட்டங்களுக்கான ஆரம்பம் நிகழ்வாக நெடியம்பதியானுக்கு விசேட பூசை நேற்று (14.02.2020) மாலை கணபதி மின் பொறுப்பாளர் விசிகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.