வல்வை உட்பட வடமராட்சியின் பல பகுதிகளில் இன்று ஒரு மணி நேரம் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. பிற்பகல் 1230 மணி முதல் 1330 மணி வரை மழை நீடித்தது.
மழை காரணமாக வீதிகளில் பரவலாக வெள்ளம் தேங்கியுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி காண்டாவனம் தொடங்கிய பின்னர், வழமைக்கு மாறாக ஐந்து தினங்கள் இப்பிரதேசத்தில் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.