பருத்தித்துறை - பொன்னலை வீதியின் (AB 21),பருத்தித்துறை தொடக்கம் - வல்வெட்டித்துறை வழி - தொண்டைமானாறு வரையான வீதி அகலப்படுத்தும் பணிகள் வீதி, இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் (RDA) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது ஒரு வழி பாதையாக (Single lane) உள்ள குறித்த வீதி, இரு வழிப் பாதியாக (Double lane) ஆக அமைக்கப்படவுள்ளது.
இலங்கை அரசின் 'ஒரு லட்சம் கிலோமீட்டர் பாதை' (100,000 Km of Roads Project.) திட்டத்தில், இலங்க அரசு நிதியில் குறித்த பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.
கீழே படத்தில் மயிலியதனையில் இன்று அகலப்படுத்தப்பட்ட காட்சியினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.