காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட மக்கள் வங்கியின் (Self banking unit) ATM மற்றும் கிசோக் (Kiosk ATM அட்டைமூலம் பணம் செலுத்தும் இயந்திரம்) என்பன அடங்கிய சுயவங்கி அலகு நேற்று மாலை திறந்து வைக்கப்ட்டது.
இதனை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க திறந்து வைத்தார்.
நிகழ்வையொட்டி வல்வை உதயசூரியன் கலா மன்றத்தினால் புகைக்குண்டு ஒன்றும் வானில் ஏவப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.