வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேடச்சை குழுத் தலைவர் திரு ச. செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் வல்வை பிரயைகள் குழுத் தலைவரான திரு செல்வேந்திரா அவர்கள் வல்வையின் அபிவிருத்தி பணிகளில் குறிப்பிடத்தக்களவு முன்னரும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
NAGULASIGAMANY NADANASIGAMANY (Canada)
Posted Date: September 23, 2021 at 01:40
வல்வை நகரசபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு.சபாரெத்தினம் செல்வேந்திரா அவர்களுக்கு வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் வாழ்த்து கிறது.
ந.நகுலசிகாமணி
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.