யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் கடந்த தரம் 5 புலமைப்பரிசில் தோற்றிய மாணவர்களில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று 85 வீத மாணவர்கள் சித்தி பெற்றிருந்தார்கள்.
இதனால் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
குமுதினி (இலங்கை)
Posted Date: December 17, 2018 at 21:31
சிவகுரு வித்தியாலயத்திற்கு வாழ்த்துக்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.