கடந்த 08ஆம் திகதி ஆரம்பமான கந்தசஷ்டி விரதத்தை தொடர்ந்து வல்வெட்டித்துறை தீருவில் வயலூர் சிவசுப்ரமணியசுவாமி ஆலயத்திலும் சூரன்போர் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் சுமார் 0500 மணியளவில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து முருகன் பெருமான் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனோடு போர் புரியும் நிகழ்வு சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றது.
முருகப் பெருமானின் ‘திருக்கல்யாண வைபவம்’ இன்று நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.