நேற்று முன்தினம் காலமான வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திருமதி சோமசுந்தரம் கமலாதேவி அவர்களின் உடலம் மருத்துவ கல்லூரிக்கு ஓப்படைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திரு சோமசுந்தரம் குடும்பம் வழங்கியுள்ள தகவல் வருமாறு,
எனது மனையாளின் மனப்பூர்வமான விருப்பத்திற்கு இணங்க அவரின் உடலம் எங்கள் குடும்பத்தினரின் அஞ்சலியுடன் மருத்துவக் கல்லூரியின் படிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
சோமசுந்தரம் குடும்பத்தினர்
(வல்வையச் சேர்ந்த பெண்மணி ஒருவரின் உடலம் அவரின் விருப்பத்தின் பேரில் மருத்துவ கல்லூரி படிப்பிற்காக இவ்வாறு வழங்கப்பட்டமை இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.