மொரட்டுவ பல்கலைக் கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் சொற்கணை நாளை மற்றும் நாளை மறுதினம் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் காலை 0830 மணி முதல் இடம்பெறவுள்ளது.
250 ற்கும் மேற்பட்ட பாடசாலைகள், 1250 ற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 25 மாவட்டங்களில் களம் கண்ட சொற்கணை 2019 இறுதிக்களம் காண்கிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.