ச.லலீசன் யாழ் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பிரதி அதிபர் & விரிவுரையாளர்
8 ஆம் திருவிழா 18.08.2018 சனிக்கிழமை மாலை
சங்கீத உபன்யாசம் :காந்தக் கந்தன்” கோவை, தமிழ்நாடு, இந்தியாவைச் சேர்ந்த அருள்நிதி நா.யாகவர்ணன்பெரியாழ்வார் இராமனுசதாசர் செல்வச்சந்தி ஆலய அறநெறி மாணவர்களுடன் இணைந்து வழங்கும் நிகழ்வு
பேச்சு - ஜெ.ஜெயகிருஷ்ணா சிவராத்திரி (நெல்லண்டை)
9 ஆம் திருவிழா 19.08.2018 ஞாயிற்றுகிழமை மாலை
பேச்சு: “விநாயகர்” திஷாழினி திருச்செல்வம் (நெல்லண்டை அம்மன் அறநெறிப் பாடசாலை தும்பளை)
பேச்சு: “நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்” சினோஜா திருச்செல்வம் (நெல்லண்டை அம்மன் அறநெறிப் பாடசாலை தும்பளை)
பேச்சு – “உதித்தனன் உலகம் உய்ய” சானுஜாவிநாயகமூர்த்தி (நெல்லண்டை அம்மன் அறநெறிப் பாடசாலை தும்பளை)
சொற்பொழிவு : சுவாமி அக்ஷராத்மாநந்த மஹராஜ், தலைவர் இராமகிருஷ்ண மிஷன், இலங்கை . செல்வசந்நிதி ஆலய அறநெறி மாணவர்களும் சுவாமிகளுன் இணைந்து பஜனை இசைப்பார்கள்
சொற்பொழிவு : “செல்வச்சந்நிதி ஆலய மகோற்சவ கால நெறி முறைகள் “(இவ் ஆய்வுக் கட்டுரை அனைத்துலக முருகபக்தி மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது) தயாளினி குமாரசாமி – தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி & இளம் நேரடி வர்ணனையாளர்
சொற்பொழிவு : “கலியுகத்தில் இறை பக்தி” சைவப்புலவர் வி.சுமதீஸ்வரன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.