வல்வை ரேவடி கடற்கரை மைதானத்தில் போட்டிகள் மீண்டும் நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2015 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளன. எவரும் பங்கு கொள்ளக் கூடிய வகையில் இடம்பெறுகின்ற இந்தப் போட்டிகளில் இந்த முறை ஓரிரு வழக்கத்திற்குமாறான விளையாட்டுக்களும் சேர்ந்துக்கொள்ளப்படவுள்ளன எனத் தெரியவருகின்றது.
தற்பொழுது பாடசாலை விடுமுறை ஆதலால், நாளை நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளவும் பார்வையிடவும் பலர் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.