காங்கேசன்துறை வடக்கு கடல் எல்லைப் பகுதியில் அனைத்து மீனவர்களும் விடுதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2017 (புதன்கிழமை)
இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்களும் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வடக்கு கடல் எல்லைப் பகுதியில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை மீனவ பரிசோதனை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.