அன்னை தெரேசா முன்பள்ளிக்கு சில கற்றல், விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை ரோமன் தமிழ் கத்தோலிக்க பாடசாலையில் அமைந்துள்ள அன்னை தெரேசா முன்பளிக்கு சில கற்றல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. முன்பள்ளி சிறார்களுக்கான குறித்த பொருட்கள் கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 0930 மணியளவில் முன்பள்ளி ஆசிரியை செல்வி மீராவிடம் கையளிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை மிகவும் குறைவான மாணவர்களை தொடர்ந்து கொண்டு, பாடசாலை மூடப்படும் அபாயத்தைக் கொண்டிருப்பதைக் கருத்திற்கொண்டு குறித்த அன்னை தெரேசா முன்பள்ளிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.