மொரட்டுவ பல்கலைக் கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழ் மாணவ பேச்சாளர்களை இனம் காணும் ‘சொற்கணை 2019’ இன்று கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.
இருபத்தைந்து மாவட்டங்களில் களம் கண்ட சொற்கணை - 2019 மாபெரும் விவாதப் போட்டியின் மகுடத்தை 25 நடுவர்களை உள்ளடக்கிய நடுவர் குழாமின் தீர்ப்புக்கமைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தை திருகோணமலை இந்துக்கல்லூரி பெற்றுக் கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
குமுதினி (இலங்கை)
Posted Date: November 04, 2019 at 18:37
வாழ்த்துக்கள்!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.