கொழும்பில் நடைபெற்ற கராத்தேயில் வல்வையைச் சேர்ந்த திருமதி மாலதி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2020 (வியாழக்கிழமை)
ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தினூடாக ஜப்பான் தூதரகம் நடாத்திய The Ambassador Cup of Japan Karate Championships 2020 கராத்தே போட்டிகள் கடந்த 15 ஆம் திகதி கொழும்பு சுகந்தாச உள்ளரங்கத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் வல்வையைச் சேர்ந்த 11 வயதிற்குட்படட பிரிவில் செல்வன் பரிதியின் முரளி super 8 ற்குள் தெரிவு செய்யப்பட்டார்.
40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவிலான போட்டியில் வல்வையைச் சேர்ந்த திருமதி மாலதி முரளி காட்டா போட்டியில் 1ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
இவர் பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தினை (Institute of Martial Arts, Point Pedro) பிரதிநிதித்துவபடுத்தி தேசிய மட்டத்தில் பங்கு பற்றியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.