சந்நிதி தேர்த் திருவிழாவில் 16 பேரிடம் தங்க நகைகள் அபகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2020 (புதன்கிழமை)
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறிகொடுத்த 16 பேரிடம் சுமார் 30 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தேர்த் திருவிழாவில் பக்தர்களின் சன நெரிசலை சாதமாகப் பயன்படுத்தி திருடர்கள் தமது கை வரிசையைக் காட்டியுள்ளனர்.
இத்திருட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தில் பெயரில் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.