இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 15.09.1987 அன்று நீர், ஆகாரம் எதுவுமின்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.திலீபன் (ராசையா பார்த்தீபன்) அவர்களின் நினைவேந்தல் இன்று வல்வெட்டித்துறையில் அனுஸ்டிக்கப்பட்டது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த் நிகழ்வில் வட மாகாண சபி உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபை தலைவர் திரு.கருணானந்தராசா உட்பட போது மக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனை நினைவு கூறும் வகையில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.