தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா மாலை நிகழ்வான மெளனத் திருவிழா இன்று மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று மாலை சுமார் 0530 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து மெளனத் திருவிழா இடம்பெற்றது.
இந்த நிகழ்வுடன் கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நிறைவெய்தியது.
நாளை பூக்காரர் மாலை பூக்காரர் திருவிழா இடம்பெறவுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.