யா -தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் தமது பிரதேசம் தொடர்பான மரபுரிமைச்சின்னங்களைப் பார்வையிடுவதற்கான களப்பயணம் ஒன்றை ஆரம்பித்தனர். அதன் முதற்கட்டமாக கெருடாவிலில் அமைந்திருக்கும் நிலக்கீழ்க் குகையாகிய 'மண்டபம்' மற்றும் அதனைச் சூழ உள்ள சுண்ணக்கற் பாறைகளிலால் ஆன பகுதிகளைப் பார்வையிட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.