இங்கிலாந்தில் இந்த வாரம் பாடசாலைகள் விடுமுறையால், லண்டனில் உள்ள (Tower of London) ஐ பார்த்து ரசிக்க தினமும் பெருந்திரளான மக்கள் வருகின்றனர்.
லண்டன் மாநகரில் தேம்ஸ் நதிக் கரையோரத்தில் அமைந்துள்ள, ஆயிரம் வருட சரித்திரத்தைச் சொல்லும் இந்தப் புராதன அரண்மனையைச் சுற்றியுள்ள புல் வெளியில், முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நினைவாக (1914-2014) Poppy Flower களைக் கொண்டு (களிமண்ணினால் செய்யப்பட்ட) குருதி ஆறு ஓடுவது போல், கலைநயம் மிக்க கோட்டையாக அந்த இடத்தை மாற்றி அமைத்துள்ளார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
karan (srilanka)
Posted Date: October 28, 2014 at 19:54
Good job valvettithurai.org
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.