உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் நேற்று வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இவ் இறுதிப் போட்டியில் ரெயின்போ விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் 3 :1 என்ற கோல்கணக்கில் இளங்கதிரை வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது ரெயின்போ விளையாட்டுக்கழகம். இரண்டாம் இடத்தை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் பெற்றுக் கொண்டது.
தொடரின் சிறந்த கோல்காப்பாளர் - மணிமாறன் - ரெயின்போ விளையாட்டுக்கழகம்
தொடரின் ஆட்டநாயகன ராஜ்குமார் - ரெயின்போ விளையாட்டுக்கழகம்
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் - பிரசன்னா - ரெயின்போ விளையாட்டுக்கழகம்
உதைப்பந்தாட்ட போட்டிகள் இரவு 10 மணிவரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.