கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடுப்பிட்டி பகுதியில் 103 வயது பெண்மணி நேற்று காலமானார்.
சென்ற வருடம் ஆகக்கூடுதலான வயதில் இருப்பவர் என்ற நிலையில் தெரிவுசெய்யப்பட்டு கரவெட்டி பிரதேச செயலக சமூக சேவை பகுதியினர் மூலம் பரிசளிப்பு விழா இடம்பெற்று அவருக்குரிய பரிசு காசோலையை சமூக சேவை பகுதி உத்தியோகத்தர் ஸ்ரீவரத பாஸ்கரன் வழங்கியிருந்தார்.
தேவன்குறிச்சி இலக்கணத்தை உடுப்பிட்டியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னம்மா 1917.03.பிறந்தவர். வடமராட்சிப் பகுதியில் ஆகக்கூடுதலான வயதில் இதுவரையும் இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.